கன்னட சினிமா நடிகர் யஷ் இப்போது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வளர்ந்துவிட்டார், அதற்கு காரணம் Kgf 2 திரைப்படம். இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்துகிறது. உலகம் முழுவதும் இதுவரை ரூ. 1000 கோடிக்கு மேல்
தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்குமுன் வருகிற மே 15ஆம் தேதி விக்ரம்
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அடுத்ததாக படைத்துள்ள படம் இரவின் நிழல். ஒரே ஷாட்டில் 100 நிமிடத்தை எடுத்து அதனை படமாக்கியுள்ளார் பார்த்திபன். இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். வருகிற 12 ம் திகதி படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை முன்னிட்டு படப்பிடிப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. படத்தின்
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிகள் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட மு.க.ஸ்டாலின்
ரமலான் பண்டிகையையொட்டி தனது இல்லம் முன்பு குவிந்த ரசிகர்களுடன் ஷாருக்கான் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதுமுள்ள இஸ்லாமியர்களால் ஈகைத் திருநாளான ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில்,
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத்திற்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அடுத்ததாக தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்தை நெல்சன் தில்குமார் இயக்குகிறார். சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின்
விக்னேஷ் சிவன், நடிகர் அஜித்தை வைத்து இயக்க இருக்கும் படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படத்தின்
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது பலருக்கும் தெரிந்த விஷயம். இந்தக் காதல் எப்போது உருவானது என்பது பற்றி விக்னேஷ் சிவனே கூறியிருக்கிறார். காத்துவாக்குல ரெண்டு காதல் பட நிகழ்ச்சியின்போது அவர் கூறியதாவது, “எங்கள் ரிலேஷன்ஷிப் ஆரம்பித்த
பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை