மேட்ச் ஃபிக்ஸிங் – ஆட்ட முடிவு முன் நிர்ணய மோசடி, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் நடந்துவருவதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.
பந்தயக் கும்பல்கள் டென்னிஸ் வீரர்களைத் தொடர்புகொண்டதற்கான வலுவான ஆதாரங்கள், பிபிசியும் பஸ்ஃபீட் செய்தித்தளமும் சேர்ந்து கண்ட ஆவணங்களில் இருந்தன.
ஆனால் அவை தொடர்பில் டென்னிஸ் நிர்வாகிகள் நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.