காதலும், இசையும் ஒருசேர பிறந்த இயற்கை வரபிரசாதம். இந்த பிரசாதத்தை தமிழக காதலர்களுக்கு 70-களில் இருந்து ஒரு ராஜா அட்சயபாத்திரத்தை போல தீராமல் தன் ஆர்மோனியத்தின் வழியே கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
அன்றும், இன்றும், என்றும் தன் இசையால் இளையராஜாவாகவே திகழ்கிறார் இந்த ஞானதேசிகன். பள்ளியில் சேர்ந்த பிறகு இவரது பெயரை ராசய்யா என்று இவரது தந்தை மாற்றிவிட்டார். ஆயிரம் படங்களை தாண்டியும் சிறு தொய்வு கூட இன்றி தனது இசைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார் நமது இசைஞானி.
இவரது இசையில் காதலை திளைக்க வைக்கும், கல் நெஞ்சத்தையும் உருக வைக்கும் சில காதல் பாடல்களை இனிக் காணலாம்….
காதலின் தீபம் ஒன்று…
செந்தாழம் பூவில் …
வளையோசை கலகலகலவென …
செந்தூரப்பூவே …
நீ ஒரு காதல் சங்கீதம் …
சுந்தரி கண்ணால் ஒரு சேதி …
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி …
ஆகாய வெண்ணிலவே …
பூவே செம்பூவே …
நீதானே என் பொன்வசந்தம் …
குழலூதும் கண்ணனுக்கு …
என்ன சத்தம் இந்த நேரம் …
கண்மணி அன்போடு காதலன் …
அந்தி மழை பொழிகிறது …
இளங்காத்து வீசுதே …