கபாலி படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தையும் முடித்துவிட்டு அண்மையில் சென்னை திரும்பினார் ரஜினி. அப்போது விமான நிலையத்தில் ஒரு பத்திரிக்கையாளர் ரஜினியிடம் சில கேள்விகள் எழுப்பினார்.
பல கேள்விகளுக்கு பிறகு இறுதியில் தமிழக சட்டசபை தேர்தலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ரஜினி நான் ஒன்றும் நினைக்கவில்லை என்று சிரித்தபடியே கூறிவிட்டு காரில் சென்றுவிட்டாராம்.