சிவகார்த்திகேயன் கால்ஷிட் கிடைக்காதா என்று பல இயக்குனர்கள் வெயிட்டிங். இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயனிடம் இயக்குனர் பாண்டிராஜ் ஒரு கதையை கூறியுள்ளார்.
அவரும் அந்த கதையில் தான் நடிப்பதாக சம்மதித்து விட்டார். ஆனால், பிறகு தன் சம்பளத்தை சிவகார்த்திகேயன் வேகமாக உயர்த்த, பாண்டிராஜ் ’இவர் கேட்கும் சம்பளம் எனக்கு சரிப்பட்டு வராது’ என படத்திலிருந்து சிவகார்த்திகேயனை நீக்கிவிட்டாராம்.தற்போது இதே கதையை ஜி.வி.பிரகாஷிற்காக பாண்டிராஜ் வடிவமைத்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.