ஆர்யா சமீபத்தில் நடித்த அனைத்து படங்களும் தோல்வி தான். இதனால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்.
இந்நிலையில் திருட்டுபயலே படத்தை இயக்கிய சுசிகணேஷன் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஆர்யாவை அனுகியுள்ளார்.
படத்தை ஒரு முன்னணி நிறுவனம் தயாரிக்க சம்மதித்துவிட்டதாம், ஆர்யாவிற்கும் நல்ல சம்பளம் பேசினாலும், இந்த படத்தில் நடித்தால் தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என்று அஞ்சி நடிக்க மறுத்துவிட்டாராம்.