தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் பாண்டியராஜன். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர்.
இதில் பிருத்விராஜ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடித்துவருகிறார். இந்நிலையில் மயிலாப்பூரில் குட்டி விமானத்தை பறக்க விட்ட நடிகர் பாண்டியராஜன் மகன் கைது பிரேமராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். பின் அவர் போலீசாரின் விசாரணைக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.