ப்ரேசில் நாட்டில் உலகமே வியக்கும்படி ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் தீபா 4வது இடம் பிடித்தார்.
இதை தொடர்ந்து டுவிட்டரில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதற்கு டிடி ‘இல்லை இல்லை, உன்னுடைய முழுத்திறமையும் நீ காட்டினாய், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை’ என கூறினார்.
இதுமட்டுமின்றி நாட்டில் ஊழல் குறித்து அதில் இவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.