ஜெய், அஞ்சலி இருவரும் தற்போது பலூன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பில் Lightman ஒருவருக்கு காயம் ஏற்பட படப்பிடிப்பும் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அவர் கொஞ்சம் குணமான பிறகே படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் படக்குழுவினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
படக்குழு இப்படத்திற்காக 45 லட்சத்தில் சென்னையில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். சென்னையை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் தொடங்க இருக்கின்றனர்.