தமிழ் சினிமா ஒருவரை கோபுரத்தில் உட்கார வைக்கும், தெருவிற்கும் கொண்டு வரும். அந்த வகையில் 80களில் இவர் மைக் பிடித்தாலே சூப்பர் ஹிட் தான் படங்கள்.
ஆனால், திடிரென்று இவர் சினிமாவை விட்டு காணாமல் போக, ஒரு சில வருடங்களுக்கு முன் இவருக்கு எய்ட்ஸ் என்றும் கூறினார்கள்.
அதை தொடர்ந்து எந்த ஒரு படங்களும் இவருக்கு வரவில்லை, என்ன என்று விசாரித்தால் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறார்.
இவரை பூ நாயகி மிகவும் காதலித்துள்ளார், இவர் கிடைக்காத சோகத்தில் தான் அவரே இப்படி ஒரு வதந்தியை கிளப்பிவிட்டாரம்.