சுந்தர்.சி ரூ 300 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் யார் ஹீரோவாக நடிப்பது என்ற கேள்வி பல மாதங்களாக இருக்க, தற்போது வந்த தகவலின்படி இப்படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி தான் நாயகர்களாக நடிக்கவுள்ளார்களாம்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.