திரைத்துறையில் எந்த நடந்தாலும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். சில பிரச்சனைகளை அவர்களே முன்வந்து சொன்னால் தான் தெரியும்.
அப்படி ஒரு செய்தி தான் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் எஸ்.வி.சேகர், மிர்ச்சி சிவா, பாடகர் தேவன் ஆகியோர் ஒரு பெண் பேச்சை கேட்டு பல லட்சங்களை இழந்துள்ளார்கள்.
சுவேதா சுரேஷ் என்ற பெண் சலுகை விலை விமானப்பயணச்சீட்டு வாங்கி தருவதாக கூறி பல லட்சத்தை இவர்களிடம் இருந்து வாங்கி எஸ்கேப் ஆகியுள்ளார்.
தற்போது இவர்கள் கொடுத்த புகாரினால் போலிஸார் சுவேதா சுரேஷ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.