நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தமிழ் சினிமாவின் முன்னினடியாக மாறிவிட்டார்.டாப் ஹீரோக்களுடன் நடித்து முக்கிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துவிட்டார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இப்போது சினிமாவை சேர்ந்த நடிகை பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ஆதரவை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வீரவிளையாட்டாக இருப்பது ஜல்லிக்கட்டு.
இதற்கு போராடும் இளைஞர்கள் எல்லோருக்கும் எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பெண்களுக்கு என ஸ்பெஷல் நன்றியை தெரிவிக்கிறேன் என கூறினார்.