நடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் கடந்த மாதம் பிரபல மலையாள நடிகை காரில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்.
இவர் இதனால் மிகவும் மனமுடைந்து தற்போது தான் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்க, பாலியல் தொல்லை கொடுத்த போது அதை வீடியோ எடுத்ததாக குற்றவாளி கூறினான்.
மேலும், அந்த வீடியோ தற்போது தனது வழக்கறிஞரிடம் உள்ளதாகவும் தெரிவித்தான்.
ஆனால், அவர் வீட்டில் சோதனை செய்தும் செல்போன் கிடைக்கவில்லை. அந்த செல்போன் வழக்கறிஞரிடம் இருந்து கிடைத்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.