அவர் சுமார் 8200 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரவிக்குமார் மரணம் அடைந்துவிட்டதாகவும், அவருடன் சென்ற ஷெர்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், இந்த ஆண்டில் மட்டும் மலையேற்றத்தின்போது 5 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.