அமெரிக்காவின் கொலாரேடொ மாநிலத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தய போட்டியில் கரடி குறுக்கே புகுந்து ஓடியதால், போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பரவசத்தில் திக்கு முக்காடி போயினர்.
அமெரிக்காவின் கொலாரேடொ மாநிலத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தய போட்டியில் கரடி குறுக்கே புகுந்து ஓடியதால், போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பரவசத்தில் திக்கு முக்காடி போயினர்.
அமெரிக்காவின் கொலாரேடொ மாநிலத்தில் கொலாரேடொ ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருக்கும் தோட்டம் ஒன்றில் கடந்த வாரம் ஓட்டப்பந்தையம் நடைபெற்றது.
பந்தயம் தொடங்கி போட்டியாளர்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போது அங்கு மறைந்திருந்த கரடி உள்ளே புகுந்தது.
பந்தயத்தினுள் கரடி புகுந்ததால் திகைத்துப்போன போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதனை புகைப்படம் எடுக்கத் தொடங்கினர்.
இதனையடுத்து, அதிகம் பேர் கூடியதால் பயந்து போன கரடி சாலையை கடந்து ஓடி மறைந்தது.