ஏ.ஆர்.ரகுமான் இன்று உலகமே கொண்டாடும் ஒரு இசையமைப்பாளர். ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்துள்ளார்.
12 வயதில் தன் அப்பாவை இழந்து தன்னுடைய சொந்த முயற்சியால் இந்த உயரத்தை அவர் அடைந்துள்ளார், தன் அப்பாவை பற்றிய நினைவுகள் எண்ணிப்பார்த்தால் 4 கூட வராது.
என் அக்கா திருமணத்தில் அவரை மிகவும் மிஸ் செய்தேன் என சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.
அது மட்டுமின்றி தன்னுடைய முதல் சம்பளம் ரூ 50 தான், அதற்கு நான் டாக்ஸ் கூட கட்டவில்லை என ஜாலியாகவும் பேசினார்.