பிரம்மாண்ட சரித்திர படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஒரு பக்கம் புகழப்பட, இன்னொரு பக்கம் விவாகரத்து கேள்விகள் வருவதால் ஊடகங்களை தவிர்த்து வருகிறாராம் சிவகாமி தேவி.
சிவகாமி நடிகையின் கணவர் ஹைதரபாத்தில் இயக்குநராக உள்ளார்.
நடிகையோ சென்னையில் இருக்கிறார்.
இருவரும் ஒன்றாக இருப்பதில்லை. இது போதாதா ஊடகங்களுக்கு.
இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று எழுதுவதோடு நடிகையிடமும் இதே கேள்வியைக் கேட்கிறார்கள்.
இதனாலேயே ஊடகங்கள் பேட்டி கேட்டாலே அலறுகிறாராம்.
அப்ப அந்த கேள்விக்கு பதில் என்ன மேடம்?