பாலிவுட் சினிமாவை சேர்ந்தவர் நடிகை நேஹா தூபியா. ஆனால் இவரோ கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். மின்னாரம் என்ற மலையாளம் படம் மூலம் அறிமுகமான இவர் ஒரு சில தெலுங்கு படங்களிலும், பல ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இவரில் காரில் சாலையில் சென்ற போது விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்து 3 கார்கள் மோதிக்கொண்டது. இந்த செய்தி வெளியானதும் ரசிகர்கள் அதிர்ச்சியாகினர். பின் தற்போது அவர் சமூக வலைதளத்தில் நடந்ததை கூறியுள்ளார்.
தான் தற்போது நலமாக இருப்பதாகவும், அதிர்ஷ்டத்தில் உயிர் பிழைத்தாகவும். கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.