பிக்பாஸ் மக்கள் மத்தியில் பரவலாக போய்க்கொண்டிருக்கும் நிகழ்ச்சி. தமிழில் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களை கடந்து விட்டது. விரைவில் wild card ரவுண்டை எதிர்பார்த்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் தெலுங்கில் பின்னர் தொடங்கப்பட்ட இந்த் நிகழ்ச்சி தற்போது wild card ரவுண்டை எட்டிவிட்டது. இதில் நேற்று கல்பனா, மகேஷ் ஆகியோர் வெளியேறினர். அதே நேரத்தில் நடிகர் நவ்தீப் போட்டிக்குள் நுழைந்தார்.
நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே இவர் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் போதை பொருள் கடத்தல் சர்ச்சையில் இவர் பெயரும் அடிப்பட்டதால் போட்டிக்கு அவர் வரவில்லை. தற்போது மீண்டும் வந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.