தெலுங்கு சினிமா பல பிரபலமான வேடங்களில் நடித்து பிரபலமானவர் காஞ்சனா மொயித்ரா. இவர் செவ்வாய் கிழமை படப்பிடிப்பு முடித்துவிட்டு காரில் வீடு திரும்பியிருக்கிறார்.
அப்போது திடீரென்று மூன்று பேர் நன்றாக மது அருந்திய நிலையில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டிருக்கின்றனர். இதனால் துன்பத்திற்கு ஆளான நடிகை அங்கிருந்து தப்பி போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
புகாரின் பேரில் போலீசார் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டவர்களை உடனடியாக கைது செய்துள்ளனர்.