‘காதலா, எனக்கா? நடிப்புத்தான் முதல் காதல்’ என்று அடிக்கடிச் சொல்லும் சித்திரம், ரகசிய நண்பரோடு சென்னை புறநகரில் தனி வீட்டில் வசித்து வருவதாகச் சொல்கிறார்கள்.
விஷயம் கேள்விபட்டு விசாரிக்கும் சினிமா தோழிகளிடம், ‘அவரு எங்க சொந்தக்காரரு. மற்றபடி வேற ஒண்ணுமில்லை’ என்று சத்தியம் செய்கிறாராம் நடிகை.