புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது முடியை இழப்பது மிகவும் கடினமான மற்றும் வருந்தத்தக்க ஒன்றாகும். பெரும்பாலானவர்கள் இதனை மறைக்க தொப்பிகளை பயன்படுத்துவர். ஆனால், மருதாணி மூலம் தலையில் ஓவியம் வரைவது அவர்களுக்கு ஒரு மாற்று வழியாக அமைந்துள்ளது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website