ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித இறைச்சி விற்பனை செய்ய அனுமதி அளித்ததாகவும், அதை தொடர்ந்து டோக்கியோவில் உள்ள சாப்பாட்டு சகோதரர்கள் என்ற ஓட்டல் மனித இறைச்சியின் உணவு சமைத்து விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வெளியானது.
மனித இறைச்சியில் விதம் விதமாக சமைத்து இங்கு விற்பதாகவும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை உணவுகள் கிடைப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.
மரணம் அடைந்த 30 வயதுக்கும் குறைவான, நோய் இல்லாத உடலை ரூ.8 லட்சம் கொடுத்து வாங்கி உணவு தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது, அந்த செய்தியில் முழுவதுமாக கட்டுக்கதை என இப்போழுது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.