ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர். இவர் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4-ம் பாகத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தாரே தவிர, அவர்களுடன் கலந்துரையாடவில்லை.
இதனால் முதன் முறையாக டுவிட்டரில் ரசிகர்களுடன் வரும் 20-ம் தேதி இரவு 8 மணிக்கு கலந்துரையாடவுள்ளார், ரசிகர்களே ஓவியாவுடன் பேச ரெடியாக இருங்கள்.