கார்த்தி நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் தன்னால் முடிந்த வரை பலருக்கும் உதவி வருகின்றார்.
இந்நிலையில் இவரின் ரசிகர் ஒருவர் சமீபத்தில் ஒரு விபத்தில் இறந்தார், இதுக்குறித்து நேற்றே நம் தளத்தில் குறிப்பிட்டு இருந்தோம்.
அதை தொடர்ந்து கார்த்தி நேற்று நேரில் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறி அழத்தொடங்கினார்.
விபத்தில் இறந்தவருக்கு திருமணம் ஆகி மூன்றே மாதம் தான் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.