சமீபத்தில் வெளிவந்த பலூன் படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. நீண்ட தாமதத்திற்கு பிறகு படம் வெளியானதால் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் நஷ்டம் என முன்பே கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் ஜெய் மீது புகார் அளித்துள்ளனர். அதில் ஜெய் தினமும் குடித்துவிட்டு ஷூட்டிங் வந்தது, ஷூட்டிங் நடந்த முடியாததால் மனமுடைந்த இயக்குனர் சினிஷ் தற்கொலை முயற்சித்தது உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்த புகார் மனு இதோ..