நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக பல தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அவர் பாத்ரூமில் தவறி விழுந்து மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
மதுபோதையில் இறந்ததாகவும் கூறப்படும்நிலையில் மரணத்திற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லாததால் வழக்கமான நடைமுறையையே துபாய் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில் இதில் திருப்தியில்லாத வழக்கறிஞர் ஒருவர், ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.