மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய பேச்சு தற்போது தான் ஓய்ந்துள்ளது. அவர் இறப்பில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகம் தெரிவித்துவந்த நிலையில் அவரின் உடல் மூன்று நாட்களுக்கு பிறகு இந்தியா கொண்டுவரப்பட்டு பிப்ரவரி 28ம் தேதி தகனம் செய்யப்பட்டது.
தற்போது அந்த அஸ்தி ராமேஸ்வரத்தில் இன்று கரைக்கப்படவுள்ளது. அதற்காக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அஸ்தியை எடுத்துக்கொண்டு தமிழகம் வந்துள்ளார்.