மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. பெண் முதல்வராக கம்பீரமாக அவர் பேசியது எல்லாம் மறக்க முடியாது.
அவரது இறப்பில் இருக்கும் பிரச்சனைகள் இன்னும் தீரவில்லை, இதனால் அவரது தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரிய வருத்தம் தான். இந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்ட மாதிரி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஃபீனிக்ஸ் பறவை போல் அவரது நினைவு மண்டபம் கட்டப்பட இருக்கிறதாம். இதோ அந்த மாதிரி புகைப்படங்கள்,