சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபல டிடி. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களின் மூலம் நடிக்க வந்துவிட்டார்.
இந்நிலையில் இவர் கேரளா வெள்ளம் குறித்து மிகவும் மனம் நொந்துள்ளார், தன்னால் முடிந்த உதவிகளை இவர் செய்தும் வருகின்றார்.
இந்நிலையில் துபாயில் உள்ள பாகிஸ்தானியர்கள் தங்கள் ஒருநாள் சம்பளத்தை கேரளா வெள்ளத்திற்கு தருவதாக கூறியுள்ளனர்.
அந்த வீடியோவை ஷேர் செய்து ´Wow´ என்று டிடி குறிப்பிட்டுள்ளார்.