நடிகர் ஆரவ் முதல் பிக்பாஸ் சீசனில் டைட்டில் வின்னர் ஆனார்.அவர் இன்று இரண்டாவது சீசன் வீட்டுக்குள் விருந்தினராக வந்துள்ளார்.
வீட்டுக்குள் வந்ததும் முதல் வேலையாக அவர் யாஷிகாவை அசிங்கப்படுத்தியுள்ளார். யாஷிகா பாலாஜியை எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற மேக்கப் போடாமால் சேலை மட்டும் கட்டிக்கொண்டு சாதாரண தமிழ் பெண் போலவே உள்ளார்.
அதை பார்த்த ஆரவ் “பிக்பாஸ்.. இவங்களை பார்க்க காரைக்குடியில் உள்ள பெண் போல இருக்கு. இவங்க மட்டும் மேக்கப் போடாமல் இருக்காங்க.. கொடுத்துடுங்க. இது என்னோட கருத்து மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழ் வாலிபர்களின் கருத்து” என கூறியுள்ளார்.