கெய்ரோ திரைப்பட விழாவில் தமது தொடைகள் தெரியும்படி ஆடை அணிந்த, 44 வயதாகும் திரைப்பட நடிகை ராணியா யூசஃப் என்பவர் மீது, ´´இச்சையைத் தூண்டும் வகையில்´´ ஆடை அணிந்தததாக அந்நாட்டு வழக்கறிஞர்கள் இருவர் வழக்கு தொடுத்துள்ளனர்.
“இத்தகைய சர்ச்சை கிளம்பும் எனத் தெரிந்திருந்தால், நான் அந்த ஆடையை அணிந்திருக்க மாட்டேன்,” என்று மன்னிப்பு கோரியுள்ள ராணியா கூறியுள்ளார்.
அவர் விரும்பும் ஆடையை அணிய வேண்டுமென அவருக்கு ஆதரவுக் குரல்களும் எழுந்துள்ளன.