சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பேட்ட படத்தின் ரிலிஸில் பிஸியாக இருக்கின்றார். இவர் நடிப்பில் அடுத்து என்ன படம் என்று பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் ரஜினிகாந்த் மீது பைனான்ஸியர் போத்ரா அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த அவதூறு வழக்கை ரத்து செய்துள்ளது.