பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் செம்ம பேமஸ். அப்படியிருக்க இந்த நிகழ்ச்சி தற்போது செம்ம பரபரப்பை அடைந்துள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக வெளியே வருவது நாம் முன்பே சொன்னது போல் பாத்திமாபாபு தான்.
மேலும், பலரும் சாக்ஷி தான் எலிமினேட் ஆவார் என எதிர்ப்பார்த்த நிலையில் பாத்திமாபாபு எலிமினேஷன் எல்லோருக்கும் வருத்தம் தான்.