அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் எழுந்துள்ள புகையால் அவுஸ்திரேலிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீயினால் பல்லாயிரக்கணக்காண உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரவிக்கின்றன.