இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்த்தன கையில் குத்தியுள்ள பச்சை ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
sansa & arya என்ற இந்த பச்சை யாரை குறிக்கின்றது என்பதே இந்த சர்ச்சை. இறுதியில் பார்த்தால் அது மஹேலவின் மகளின் பெயர் என்பது தெரியவர ரசிகர்கள் நிம்மதியடைகிறார்கள்.