தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமைளை வெளிக்காட்டியவர் டி.எஸ். ராகவேந்த்ரா.
1984ம் ஆண்டு சினிமாவில் கால் பதித்த இவர் பல படங்கள் மூலம் இப்போது ரசிகர்கள் மனதில் நிலைத்து இருக்கிறார்.
தற்போது இவரின் மரண செய்தி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
இவரின் இறுதி ஊர்வலம் இன்று 2 மணியளவில் நடக்க இருப்பதாக நடிகர் சங்கம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.