சூடான தேநீரில் இதை கலந்து குடித்தால் கொரோனா பாதிப்பு சரியாகிடும்?
சூடான தேநீரில் இவற்றை கலந்து குடித்தாலே கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகிவிடும் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணிகள் முழுமை பெறவில்லை. இந்நிலையில், கொரோனா வைரசை கொல்லும் வீட்டு வைத்தியம் சார்ந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வலம் வரும் தகவல்களில் இஸ்ரேல் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு இன்னும் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும், இஸ்ரேல் நாட்டு மக்கள் தேநீரில் எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து குடிப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இவை மூன்றையும் குடிக்கும் போது கொரோனா வைரஸ் கொல்லப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூடான தேநீரில் இவற்றை கலந்து குடித்தாலே கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகிவிடும் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணிகள் முழுமை பெறவில்லை. இந்நிலையில், கொரோனா வைரசை கொல்லும் வீட்டு வைத்தியம் சார்ந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வலம் வரும் தகவல்களில் இஸ்ரேல் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு இன்னும் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும், இஸ்ரேல் நாட்டு மக்கள் தேநீரில் எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து குடிப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இவை மூன்றையும் குடிக்கும் போது கொரோனா வைரஸ் கொல்லப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.