உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுகிறது. உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ரத்தத்தைப் அனுப்ப இதயம் திணறும் நிலைதான் இதய செயலிழப்பு எனப்படுகிறது.
இந்தநிலையில், இதய செயலிழப்பு தடுப்பு சிகிச்சைக்கு புதுமையான ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது.