எஸ்பிபி நினைவலைகள் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா குறித்து எஸ்பிபி பாடிய பாடல் ஒன்றும் பகிரப்பட்டு வருகிறது.
வைரமுத்து எழுத்தில் உருவான பாடலை எஸ்பிபி பாடிய வீடியோ இதுதான். கடந்த மார்ச் 27-ம் தேதி இந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார் எஸ்பிபி.