8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமானது. இன்று காலை 9.30 மணியளவில் புதிய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகின.
அதன்படி பாராளுமன்றிற்குத் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களும் இன்று காலை பாராளுமன்றத்திற்க்கு சமூகமளித்து இருந்தனர்.
இதற்கு மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய மகன் நாமல் ராஜபக்ஷவும் அவைக்கு வரும்போது எடுத்த செல்பி இதோ..!