மங்கையம்மா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அளவில் செய்திகளில் இடம்பிடித்தார். அதற்கு காரணம் 74 வயதில் இரட்டையர்களை பெற்றெடுத்துதான்.
உலகிலியே இது மிக மிக அரிதான நிகழ்வு என அப்போது மருத்துவர்கள் கூறினார்கள். வயதான காலத்தில் அந்த மூதாட்டி பெற்றெடுத்த குழந்தைகள் தற்போது எப்படி உள்ளனர்? அந்த மூதாட்டியின் தற்போதைய நிலை என்ன?