விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ சீரியலில் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வருகிறது.
பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது.
ஷிவானிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்ததற்கு காரணம் அவருடைய 4 மணி புகைப்படங்கள் தான். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிக் தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் ஷிவானி.
பிக் பாஸுக்கு முன் சமூக வலைதளத்தில் இவருக்கு இருந்த ஆர்மி கூட இவர் பிக் பாஸில் பங்குபெற்ற பின் அமையவில்லை. காரணம் அம்மணி பிக் பாஸில் அமையவில்லை. பின்னால் சுற்றுவதை தவிர வேறு எதையும் சுவாரசியமாக செய்யவில்லை. இப்படி ஒரு லைவ் வீடியோவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஷிவானி பதில் அளித்த போது ரசிகர் ஒருவர் ‘பிக் பாஸ்ல ஏன் நெறய பேசல’ என்று கேட்டதர்க்கு, நான் நெறய பேசினெங்கே உங்களுக்கு காட்டல என்று கூறியுள்ளார்.
Dei @vijaytelevision
enn da en thalaivi pesnatha kaatala . . #shivaninarayanan #shivani #BiggBoss4Tamil #BiggBoss pic.twitter.com/6h2dKW0TO7
— Anbu (@Mysteri13472103) February 2, 2021
— Anbu (@Mysteri13472103) February 2, 2021