புனேவை சேர்ந்த 14 வயது ஜூயி கேஸ்கர் பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார்.
கையுறையை போல காட்சியளிக்கும் அந்த கருவி நோயாளிகளின் உடலில் உருவாகும் நடுக்கம் குறித்த தகவல்களை சேகரிக்கும்.
சில மென்பொருள் மற்றும் வன்பொருள் குறித்து அறிந்து கொண்டு இவர் இதை உருவாக்கியுள்ளார்.