முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, அவருடைய வீட்டில் ஓய்வாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். இதனை அவருடைய இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷ எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website