கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மனரீதியாக வலுப்படுத்தும் பயிற்சியை உளவியல் ஆலோசகர்கள் அளித்து வருகின்றனர். கொரோனா குறித்த அச்சத்தாலேயே இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த பயிற்சி கோவிட் குறித்த அச்சத்தை நீக்கி, நம்பிக்கையை அளித்து, நோயிலிருந்து குணமடைய உதவுகிறது.