பிரபலங்கள் பெயரில் மோசடி ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கி பயனர்களை இலக்கு வைக்கும் கும்பல்களின் செயலால் சேலத்தைச் சேர்ந்த பலர் ஏமாந்துள்ளனர்.
சமூக வலைதளங்கள் நவீன உலகின் ஆதிக்க சக்தியாக மாறி வரும் வேளையில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் அவற்றின் பயனர்களை இலக்கு வைத்து பணம் பறிப்பதும் அதிகரித்து வருகிறது.