‘தபானா’ என்ற கிராமம், இலங்கையின் பழங்குடிகளாக கருதப்படும் ‘வெத்தா’க்களின் உறைவிடமாக விளங்குகிறது.
பல வருட பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கொண்ட இந்த வேடுவ இனம், கால மாற்றத்தோடு எவ்வாறு இணைந்து பயணிக்கிறது?
கடந்த காலத்தில் இவ்வேடர்களின் வாழ்வியல் மாற்றமடைந்திருப்பது குறித்து அவர்களின் எண்ணங்கள் என்னவாக இருக்கும்?
அவர்களின் இந்நிலைக்கு எது காரணமாக இருக்கும்?