தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளான திகழ்ந்து வந்தவர்கள் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா.
18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் இருவரும் தங்களை பிரிவதாக அறிவித்து இருந்தனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது ஹைதெராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் அமைந்துள்ள ஹோட்டலில் தான் அவர்கள் இருவரும் தங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் அவர்களின் படங்கள் மற்றும் வேலைக்காக அங்கு தங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.